Saturday 17 May 2014

தாண்டவபுரம் நாவலுக்கு பயன்படுத்திய குறிப்பிடத்தக்க நூல்கள்

  1. தேவிபிரசாத் சட்டோபாத்தயாயா அவர்களின் உலகாயதம் மற்றும் அவரின் வரலாற்று ஆய்வு நூல்கள்.   பண்டைய இந்தியா  (அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு)  - டி.டி.கோசாம்பி.
  2. பகவான் புத்தர் - தர்மானந்தகோசாம்பி ( சமண - பௌத்த மதங்கள் இறுதி காலத்தில் பிராமணமதம் போல ஆன செய்திகள் கிடைக்கின்றன.
  3. கலாநிதி . கைலாசபதி நுhல்கள் (கோயில் தத்துவமும் சமூக வாழ்க்கையும் கட்டுரை)
  4. மதமும் மார்க்சியமும்  தமிழ்பண்பாட்டுப் பார்வை - .ரவீந்திரன்.
  5. பெரியபுராண ஆராய்ச்சி - ..ஞானசம்பந்தம்.
  6. மறைமலையடிகள் நூல்கள்.
  7. திருஞானசம்பர், திருநாவுக்கரசர் தேவாரங்கள்

No comments:

Post a Comment